×

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 6 கோடி மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 6 கோடி மானியம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தென் மாவட்ட பெருமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ. 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை என்று கூறியுள்ளார்.

 

The post 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 6 கோடி மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M.R.K. Paneer Selvam ,M.R.K. Panneerselvam ,South District ,Dinakaran ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...